2012 ஐ மும்மொழி ஆண்டாக அறிவித்தது இலங்கை : தொடக்க விழாவில் அப்துல் கலாம் பங்கேற்பு
161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
வடக்கில் நிகழ்வது இராணுவ ஆட்சி : அமெரிக்க குழுவிடம் முறைப்பாடு
சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - ஸ்டீவன் ராட்னர்
யாழ் குடாநாட்டில் இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகள்
தமிழ் இன அழிப்பிற்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே வழி வகுக்கும்: பிரித்தானிய பா.உ யோன் மேன்
2012 ஐ மும்மொழி ஆண்டாக அறிவித்தது இலங்கை : தொடக்க விழாவில் அப்துல் கலாம் பங்கேற்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 'மகிந்த சிந்தனை' முழக்கத்தின் அடிப்படையாக சிங்களம் - தமிழ் - ஆங்கிலம் ஆகிய மொழிகளை மையப்படுத்தி மும்மொழி ஆண்டாக 2012 ஐ அறிவித்துள்ளது சிறிலங்கா அரசு.இலங்கைக்கு நான்கு நாள் சுற்றுவிஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் குடியரசு…
Read more 161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
இலங்கைக்கு சமூகமளித்த 161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு இலங்கை குடிவரவு, குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த குறித்த மத போதகர்கள்…
Read more வடக்கில் நிகழ்வது இராணுவ ஆட்சி : அமெரிக்க குழுவிடம் முறைப்பாடு
வடக்கு மாகாணத்தில் எல்லா விடயங்களிலும் இராணுவ தலையீடு அளவுக்கதிகமாக காணபடுவதாக அமெரிக்க தூதுக்குழுவிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுக்குழுவிடம், குறித்த இணையம் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும்…
Read more சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - ஸ்டீவன் ராட்னர்
இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமைமீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கியநாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் ஸ்டீவன் ராட்னர் தெரிவித்துள்ளார். ஐக்கி நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டதாருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவில்ழ…
Read more யாழ் குடாநாட்டில் இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகள்
இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது. குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது…
Read more தமிழ் இன அழிப்பிற்கான நீதி கிடைப்பதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையே வழி வகுக்கும்: பிரித்தானிய பா.உ யோன் மேன்
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக் கெதிரான சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்ற முழுமையான விவாதமொன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான இணைய மனு (e-petition) ஒன்றினை பிரித்தானிய அரசின் இணையத் தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வலுச்…
Read more